கொரோனாத் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று (18) இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,125 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை